• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழர்களை காப்பாற்ற புதிய அணி ரெடி!

April 9, 2018 தண்டோரா குழு

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை என்ற பெயரில் அமைப்பை இயக்குநர் பாரதிராஜா தொடங்கினார்.

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை என்ற பெயரில் அமைப்பு ஒன்று துவக்குவதாக இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குநர் செல்வமணி கூட்டாக அறிவித்துள்ளனர்.

பின்னர் செய்தியார்களிடம் பேசிய இயக்குநர் பாரதி ராஜா,

பேரவையில் இருப்பவர்கள் அரசியல் சாராமல் இருக்க வேண்டும். தமிழனாக குரல் கொடுக்க தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கப்பட்டுள்ளது.தமிழ் நிலத்துக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.
துக்கவீட்டில் கொண்டாட்டம் தேவையா? ஐபிஎல் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த சந்திப்பின் போது , தங்கர்பச்சான், வி.சேகர், அமீர், ராம், வெற்றிமாறன், வ.கவுதமன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க