• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக மீனவர்கள் 77 பேர் விடுதலை

July 29, 2017 தண்டோரா குழு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 77பேரைவிடுதலை செய்தது அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மீனவர்கள்எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து 92 மீனவர்களை அந்நாட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.மீனவர்களுடன் 150-க்கும் மேற்பட்ட படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 77 பேரை நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு விடுதலை செய்ததுள்ளது. அவர்கள் நாளை தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தமிழக மீனவர்களின் படகுகளையும் இலங்கை அரசு விடுக்கவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க