• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக பட்ஜெட்டில் அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு நிதி

March 15, 2018 தண்டோரா குழு

2018 -19ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் அவினாசி அத்திக்கடவு திட்டதிற்கு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில், அத்திக்கடவு அவினாசி திட்டத்தை ரூ. 1,789 கோடியில் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்படும். தாமிரபரணி – நம்பியாறு நதிஇணைப்பு திட்டத்திற்கு ரூ.100.88 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க