• Download mobile app
10 May 2024, FridayEdition - 3012
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக அரசுமீது மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் – மு.க.ஸ்டாலின்

August 11, 2017

தமிழக அரசு மீது தேவைப்பட்டால் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

அ.தி.மு.க மூன்று அணிகளாக பிரிந்துள்ளதால் தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது
தேவைப்பட்டால் தமிழக அரசுமீது சட்டப்பேரவையில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறினார்.

மேலும் படிக்க