• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் – ஹெச். ராஜா

March 6, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கூறிவரும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அவர் இன்று தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில்,திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டுள்ள எச்.ராஜா, லெனின் யார் என்றும் அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், கம்யூனிசத்துக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதைப்போல், திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் நாளை பெரியார் சிலை உடைக்கப்படும் என்றும் எச்.ராஜா கூறியுள்ளார்.

இதனிடையே ஹெச்.ராஜாவின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும் படிக்க