• Download mobile app
10 May 2024, FridayEdition - 3012
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க உயர்நீதிமன்றம் அனுமதி

September 11, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளி தொடங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவக்க அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி குமரி மகாசபைச் சேர்ந்த ஜெயக்குமார் தாமஸ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று(செப் 11) நடைபெற்றது.
அப்போது தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும்,பள்ளிகளை தொடங்க அனுமதி வழங்குவது தொடர்பாக முடிவுவெடுக்க தமிழக அரசுக்கு 8 வாரம் கால அவகாசம் அளித்து உள்ளது.

மேலும் படிக்க