• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது – செல்லூர் ராஜு

May 15, 2018 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தால் என்ன செய்யப்படுமோ அதேபோல் தான் தற்போதய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது.மக்கள் எளிமையாக சந்திக்கக்கூடிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.காவிரி விவகாரத்தில் அனைத்து பணியும் நடந்துள்ளது. அதிமுக அழுத்தத்தினால் தான் தற்போது இந்தளவு வந்துள்ளது.மேலும்,எதிர்க்கட்சி என்றால் ஆளுங்கட்சியை குறை சொல்ல தான் செய்வார்கள் என்று கூறினார்.

மேலும் படிக்க