• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் ஐடி பூங்காக்களில் 5000 ஆசிரியர்கள், ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி – அமைச்சர் மனோ தங்கராஜ்

December 12, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்டு “தமிழ்நாடு ஸ்டார்ட் அப் வளர்ச்சி மாநாடு” என்னும் தலைப்பில் இரண்டு நாட்கள் கோவை ரத்தினம் கல்லூரியில் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகத்தில் ஐடி பூங்காக்களில் 5000 ஆசிரியர்கள், ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். அதற்காக அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம் என்றார். தமிழகத்தில் தரமான ஐ.டி.படிப்பை பெறுவதற்காக தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க உள்ளோம் என்றார்.

மேலும் படிக்க