• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான 30 டிஎம்சி நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு

July 2, 2018 தண்டோரா குழு

தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான 30 டிஎம்சி நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் நடைப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தமிழகம்,கர்நாடகம்,கேரளம்,புதுச்சேரி அரசு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.காலை 11 மணியளவில் தொடங்கப்பட்ட மேலாண்மை ஆணைய கூட்டம் சுமாா் 4 மணி நேரம் நீடித்ததது.அதில்
கா்நாடகா அரசு ஜூலை மாதத்தில் 30 டி.எம்.சி. நீரை வழங்கியாக வேண்டும் என்று காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,காவிரி மேலாண்மை ஆணையத்தின் 2ஆவது கூட்டம் இந்த மாதத்தில் (ஜூலை) நடைபெறும் என்றும்,அந்த கூட்டத்தின் போது ஆகஸ்ட் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீாின் அளவு உறுதி செய்யப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க