• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனியார் விடுதியில் தூக்கில் தொங்கிய முதியவர்

January 15, 2021 தண்டோரா குழு

கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள சாலையில் தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.அதில் தஞ்சாவூர் மாவட்டம் சீனிவாசன் புரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வயது 55 என்பவர் தங்கியிருந்தார். இந்நிலையில் அவரது அறை பூட்டி இருக்கவே விடுதி மேலாளர் சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதனை அடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க