• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தந்தையை இழந்து வாழும் பெண் குழந்தைகளுக்கான மோடியின் மகள் திட்டம் மூலம் உதவி !

November 24, 2021 தண்டோரா குழு

தந்தையை இழந்து வாழும் பெண் குழந்தைகளுக்கான மோடியின் மகள் திட்டம் ரூ.10,000 – க்கான காசோலையை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., வழங்கினார்.

கோவை மக்கள் சேவை மையம் சார்பில் மோடியின் மகள் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தாண்டு கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் உள்ள 30 பெண் குழந்தைகளுக்கு ரூ.10,000 த்திற்கான காசோலையை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., வழங்கினார்.

மேலும் படிக்க