• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ட்விட்டரில் இணைந்த ஆ.ராஜாவின் முதல் டுவிட்

January 17, 2018 தண்டோரா குழு

2ஜி வழக்கில் விடுதலையான திமுக கொள்கை பரப்புச்செயலாளர் ஆ.ராசா ட்விட்டரில் இணைந்தார்.

2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு விடுதலையான முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக கொள்கை பரப்புச்செயலாளருமான ஆ.ராஜா இன்று டுவிட்டர் என்னும் சமூக வலைத்தளத்தில் இணைந்தார்.

அவர் தனது முதல் டுவீட்டாக

ட்விட்டர் எனும் சமூக வலைதளம் இயங்கும் 3G அலைக்கற்றையை தேசத்திற்கு அறிமுகப்படுத்தியவன் என்ற பெருமிதத்தோடு  உங்களோடு இணைவதில் மகிழ்கிறேன்

என ட்விட் செய்துள்ளார்.

மேலும் படிக்க