• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிராவல்ஸ் நிறுவன அதிபர் வீட்டிலிருந்து சுமார் 2 கோடிரூபாய் மீட்பு

September 5, 2017 தண்டோரா குழு

சென்னை அருகே வேளச்சேரியில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் தனியார் டிராவல்ஸ் நிறுவன அதிபர் ஒருவரிடம் இருந்து சுமார் 2 கோடிரூபாய் மீட்பு.

காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை அருகே வேளச்சேரியில் உள்ள தமிழன் என்பவர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது வீட்டில் சுமார் ரூ 2 கோடிக்கும் மேல் ரொக்கமாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பணத்தை மீட்ட காவல்துறையினர் அதனை வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் இதுக்குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அந்த பணம் கணக்கில் கட்டப்பட்ட பணமா அல்லது கருப்பு பணமா , எவ்வாறு இவ்வளவு பணம் வந்தது என உள்ளிட்ட பல கோணங்களில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

போதை பொருள் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் தான் காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க