• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாஸ்மாக்கில் ஸ்டிக்கர் ஒட்டியபோது பீர் பாட்டில் வெடித்து விற்பனையாளர் கண்ணில் படுகாயம்

April 18, 2023 தண்டோரா குழு

கோவை காரமடையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண்:1806 ல் செந்தில்குமார் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார்.

இவர் சம்பவத்தன்று பணியில் இருந்த சமயத்தில், விற்பனையின் போது பீர் பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டி உள்ளார். அப்போது பீர் பாட்டில் வெடித்துள்ளது. இதில் அவரது இடது கண்ணில் உடைந்த பாட்டில் துண்டு பட்டு கடும் பாதிக்கப்பட்டு ஏற்பட்டுள்ளது.செந்தில்குமார் தற்போது கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை கோவை மாவட்ட மேலாளர் [ வடக்கு ] நேரில் சென்று உடல் நலம் விசாரித்து சென்றார். இச்சம்பவம் டாஸ்மாக் ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க