• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு செயலிழப்பு!

September 5, 2017

ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின்போது, வீசப்பட்ட வெடிகுண்டை நிபுணர்கள் வெற்றிகரமாக செயலிழக்கச் செய்துள்ளனர்.

இரண்டாம் உலகப்போரின்போது,ஜெர்மனி மீது சக்தி வாய்ந்த குண்டுகளை வீசியது. இதில், ஏராளமான வெடிகுண்டுகள் வெடிக்காமல் மண்ணில் புதைந்தது.இந்நிலையில் ஜெர்மனியின் பிராங்பர்ட்டில் கட்டடம் கட்டும் இடத்தில் கிட்டத்தட்ட 1.4 டன் எடையுள்ள சக்திவாய்ந்த வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர்.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த பகுதியில் குடியிருந்த சுமார் 6௦,௦௦௦ பேரை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு, அந்த வெடிகுண்டை நிபுணர்கள் வெற்றிகரமாக செயலிக்க செய்தனர்.

மே

மேலும் படிக்க