• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெம் மருத்துவமனை மருத்துவர்.பிரவீன்ராஜ்ஜிற்கு சிறந்த ஆராய்ச்சியாளர் விருது !

May 10, 2021 தண்டோரா குழு

ஜெம் மருதுவமனையின் உடல் பருமன் அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர்.பிரவீன் ராஜ் பொது சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக நன்கு அறியப்பட்டவர். எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை துறையில் தனது பங்களிப்பிற்காக அகில இந்திய குடல் நோய் அறுவை சிகிச்சை சங்கம் இந்த ஆண்டிற்கான மாநாட்டில் சிறந்த ஆராய்ச்சியாளர் விருதினை இவருக்கு வழங்கியுள்ளது.

இந்த மதிப்புமிக்க விருதை இந்தியாவின் நான்கு அறுவை சிகிச்சை நிபுணர்களும் தென்னிந்தியாவில் இவர் மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.அவருக்கு இந்த விருதுடன் ஒரு லட்சம் பணமும் பரிசாக வழங்கப்பட்டது. அவர் இந்த பரிசு தொகையை ஜெம் மருத்துவமனையில் பயிலும் முதுகலை மாணவர்களின் ஆராய்ச்சிகளுக்காக வழங்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி அகில இந்திய உடல் பருமன் அறுவை சிகிச்சை மற்றும் ‘International Excellence Federation in Bariatric Surgery’ என்ற அமைப்பின் இந்திய பிரிவு ஆகியவற்றின் தலைவர் வேட்பாளராகவும் உள்ளார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க