• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜூன் 18ல் கூடுகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்குகிறது

June 25, 2018 தண்டோரா குழு

ஜூன் 18ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் குளிர்கால கூட்டத்தொடர் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்,மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்தகுமார் பங்கேற்றனர்.ஆலோசனை கூட்டத்திற்கு பின் நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை மாத இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் இறுதி வரை நடைபெறும்.ஆனால்,இந்த ஆண்டு சற்று முன்னதாகவே இந்த கூட்டத் தொடரை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் படிக்க