• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜூன் 18ல் கூடுகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்குகிறது

June 25, 2018 தண்டோரா குழு

ஜூன் 18ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் குளிர்கால கூட்டத்தொடர் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்,மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்தகுமார் பங்கேற்றனர்.ஆலோசனை கூட்டத்திற்கு பின் நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை மாத இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் இறுதி வரை நடைபெறும்.ஆனால்,இந்த ஆண்டு சற்று முன்னதாகவே இந்த கூட்டத் தொடரை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் படிக்க