• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜூட்டோ லீக் சார்பில் கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டி

October 17, 2019 தண்டோரா குழு

தேசிய அளவிலான கார்த்தே போட்டிகள் கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் அண்மையில் ஜூட்டோ லீக் சார்பில் நடைபெற்றது.

இப்போட்டியை கராத்தே கராத்தே அசோஷியேஷன் ஆப் இந்தியா தலைவர் சென்சாய் கராத்தே தியாகராஜன் துவக்கி வைத்தார். இப்போட்டியில் இந்தியாவில் உள்ள 18மாநிலங்களைச் சேர்ந்த 12௦௦க்கும் மேற்பட்ட பல்வேறு வயதிற்குட்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் சிறந்து விருந்தினராக பிஎஸ்ஜி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் ஜி.ஆர். கார்த்திகேயன் கலந்து கொண்டார். இப்போட்டிகளின் நடுவர்களாக உலக கார்த்தே மற்றும் ஆசிய கராத்தே போட்டிகளுக்கு நடுவர்களாக இருப்பவர்கள் திறம்பட நடத்திக் கொடுத்தார்கள். இந்நிகழ்வில் சாய் குந்தவி, செந்தில்குமார் ஆகியோருக்கு யங் அச்சீவர் அவார்ட் 2௦19 பட்டம் ஜூட்டோ லீக் நடுவர் குழுவினரால் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க