• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சொர்ணூர் – கண்ணூர் இடையேயான கோவை ரயில்கள் ரத்து

February 3, 2018 தண்டோரா குழு

சொர்ணூர் – கண்ணூர் இடையேயான கோவை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சொர்ணூர் – கண்ணூர் இடையேயான கோவை வழி ரயில்கள் சேவை தண்டவாள பராமரிப்பு பணிகளால் மார்ச் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கொல்லம் மற்றும் கோழிக்கோடு ரயில்வே நிலையங்கள் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் கோவையில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு கண்ணூர் வழியாக மாலை 6.50 க்கு மங்களூரு செல்லும் பயணிகள் ரயிலும்,மங்களூருவிலிருந்து காலை 7.35 க்கும் கோவை வந்தடையும் பயணிகள் ரயிலும் சொர்ணூர்- கண்ணூர் இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த தண்டவாளப் பணிகள் வருகிற மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால்,அது வரை இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க