• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சொர்ணூர் – கண்ணூர் இடையேயான கோவை ரயில்கள் ரத்து

February 3, 2018 தண்டோரா குழு

சொர்ணூர் – கண்ணூர் இடையேயான கோவை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சொர்ணூர் – கண்ணூர் இடையேயான கோவை வழி ரயில்கள் சேவை தண்டவாள பராமரிப்பு பணிகளால் மார்ச் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கொல்லம் மற்றும் கோழிக்கோடு ரயில்வே நிலையங்கள் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் கோவையில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு கண்ணூர் வழியாக மாலை 6.50 க்கு மங்களூரு செல்லும் பயணிகள் ரயிலும்,மங்களூருவிலிருந்து காலை 7.35 க்கும் கோவை வந்தடையும் பயணிகள் ரயிலும் சொர்ணூர்- கண்ணூர் இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த தண்டவாளப் பணிகள் வருகிற மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால்,அது வரை இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க