• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சேலம் 8 வழி சாலை குறித்து விவசாயிகள் கருத்துகள் கூற இன்னும் வாய்ப்பிருக்கிறது – ஆட்சியர் ரோகிணி

June 22, 2018 தண்டோரா குழு

சேலம் 8 வழி சாலை குறித்து விவசாயிகள் கருத்துகளை கூற இன்னும் வாய்ப்பிருக்கிறது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

8 வழி சாலை பணிக்காக கையகப்படுத்தும் நிலத்தில் உள்ள விவசாயிகளின் நிலம் மட்டுமல்லாது, கொட்டகை,கிணறு,மரம்,பயிர்கள் போன்றவைகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும்.கையகப்படுத்தும் நிலத்திற்கு குறைந்தபட்சம் ரூ 21 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ 9.04 கோடி வரை வழங்க வாய்ப்புள்ளது.முதிர்ச்சியடைந்த ஒரு தென்னை மரத்திற்கு ரூ 50,000 வரை இழப்பீடு வழங்கவுள்ளதாகவும்,விவசாயிகளின் மறுவாழ்விற்காக நிதியுதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க