• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சேலம் 8 வழி சாலை குறித்து விவசாயிகள் கருத்துகள் கூற இன்னும் வாய்ப்பிருக்கிறது – ஆட்சியர் ரோகிணி

June 22, 2018 தண்டோரா குழு

சேலம் 8 வழி சாலை குறித்து விவசாயிகள் கருத்துகளை கூற இன்னும் வாய்ப்பிருக்கிறது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

8 வழி சாலை பணிக்காக கையகப்படுத்தும் நிலத்தில் உள்ள விவசாயிகளின் நிலம் மட்டுமல்லாது, கொட்டகை,கிணறு,மரம்,பயிர்கள் போன்றவைகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும்.கையகப்படுத்தும் நிலத்திற்கு குறைந்தபட்சம் ரூ 21 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ 9.04 கோடி வரை வழங்க வாய்ப்புள்ளது.முதிர்ச்சியடைந்த ஒரு தென்னை மரத்திற்கு ரூ 50,000 வரை இழப்பீடு வழங்கவுள்ளதாகவும்,விவசாயிகளின் மறுவாழ்விற்காக நிதியுதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க