• Download mobile app
22 Jul 2025, TuesdayEdition - 3450
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சுகாதார குழு தலைவர் ஆய்வு

June 1, 2023 தண்டோரா குழு

கோவை செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சியின் பொது சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி 80 வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் நடைபெற்றுவரும் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி மற்றும் வகுப்பறைகளில் தரைத்தளம் டைல்ஸ் பதிக்கும் பணியினை கோவை மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பள்ளிகள் திறக்கும் முன் டைல்ஸ் கொண்டு தரைத்தளம் அமைக்கும் பணியினை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி உதவி பொறியாளர் விமல் ராஜ், சுகாதார ஆய்வாளர் தனபால், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க