• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை ராயபுரம் குக்கர் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை

December 14, 2017 தண்டோரா குழு

சென்னை ராயபுரத்தில் உள்ள குக்கர் கடையில் தேர்தல் பார்வையாளர்களுடன் இணைந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிடவுள்ளார். இந்நிலையில், டோக்கன் விநியோகம் செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து சென்னை ராயபுரத்தில் உள்ள பட்டர்பிளை பத்திரக்கடையில் தேர்தல் பார்வையாளர்களுடன் இணைந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிகளவில் குக்கர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் சோதனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க