• Download mobile app
07 Jul 2025, MondayEdition - 3435
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கும் போது ஒருவர் பலி

June 10, 2017 தண்டோரா குழு

சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணியின் போது ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சென்னை உஸ்மான் ரோடு உள்ளது பிரபல ஜவுளி நிறுவனம் சென்னை சில்க்ஸ். இக்கட்டிடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. ஒரு நாள் முழுவதும் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடினார். இதையடுத்து, விதி மீறி கட்டப்பட்ட அக்கட்டிடத்தை இடிக்க அரசு உத்திரவிட்டது.

இதனைத்தொடர்ந்து, கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று கட்டட இடிப்பு பணியின் போது இடிபாடுகள் விழுந்து ஜா கட்டர் எந்திரத்தின் உதவியாளர் சரத் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்க