• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை கிண்டியில் மாணவர்கள் போராட்டத்தால் போக்குவரத்து முடக்கம்

September 6, 2017 தண்டோரா குழு

சென்னை கிண்டியில் உள்ள கத்திபாரா மேம்பாலம் அருகே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்வுக்கு தடை மாணவர்கள் கோஷமிட்டனர். கடந்த 6 நாட்களாக கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த போராட்டத்தை அடுத்து காவல்துறையினர் மாணவர்களை கைது செய்தனர்.

மேலும் படிக்க