• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை ஐ.ஓ.பி வங்கியில் லாக்கர்களை உடைத்து பணம் கொள்ளை

March 26, 2018 தண்டோரா குழு

சென்னை ஐ.ஓ.பி வங்கியில் லாக்கர்களை உடைத்து  ரூ.30 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் ஐஓபி வங்கியின் கிளையில் உள்ளது. சனி, ஞாயிறு என இரு தினங்கள் விடுமுறை முடிந்து வங்கி ஊழியர்கள் இன்று வங்கிக்கு சென்றனர். அப்போது, வங்கியில் உள்ள 2 லாக்கர்களை உடைத்து ரூ.30 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதையடுத்து அங்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுமுறைதினத்தை பயன்படுத்தி லாக்கர்களை உடைத்து ரூ.30 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க