• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னையில் மழை, மக்கள் மகிழ்ச்சி

June 6, 2017 தண்டோரா குழு

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது மழை பெய்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

தமிழகத்தில் கடந்த மாதம் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதன் பின் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இதனிடையே இன்னும் ஓரிரு நாளில் பருவமழை தொடங்கம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி ,அடையாறு, பெசன்ட் நகர், அசோக் நகர், பாரிமுனை, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், பட்டினப்பாக்கம், ராயப்பேட்டை போன்ற பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோடை வெயிலின் தாக்கத்தில் தவித்து வந்த சென்னை மாநகர மக்கள் இந்த மழை காரணமாக மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க