• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னையில் திடீரென தீ பிடித்து எரிந்த சொகுசு பஸ்

August 12, 2017 தண்டோரா குழு

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கர்நாடக அரசின் பதிவெண் கொண்ட சொகுசு பஸ்சில் திடீரென தீ பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநில அரசின் சொகுசுப் பேருந்து ஓன்று இன்று சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்து பூந்தமல்லி திருமழிசை அருகே வந்து கொண்டிருந்த போது பேருந்தின் பின்புறம் திடீரென தீ பற்றியது. இதையடுத்து பஸ் நிறுத்தப்பட்டு, பயணிகள் அவசர அவசரமாக கீழே இறக்கப்பட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க