• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் ஐபிஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி

May 4, 2020 தண்டோரா குழு

சென்னையை சேர்ந்த காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் காவல்துறையினர்,அரசு அவலர்கள் உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.

இந்நிலையில், சென்னை அண்ணாநகர் காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.இவர் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.கோயம்பேடு பகுதியில் அடிக்கடி ஆய்வுக்குச் சென்றநிலையில் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல் தெரிவிக்கின்றன.ஏற்கனவே, காவலர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயர் அதிகாரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க