• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னையில் ஐபிஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி

May 4, 2020 தண்டோரா குழு

சென்னையை சேர்ந்த காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் காவல்துறையினர்,அரசு அவலர்கள் உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.

இந்நிலையில், சென்னை அண்ணாநகர் காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.இவர் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.கோயம்பேடு பகுதியில் அடிக்கடி ஆய்வுக்குச் சென்றநிலையில் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல் தெரிவிக்கின்றன.ஏற்கனவே, காவலர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயர் அதிகாரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க