• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ரூ.1,000 கோடி வர ஏய்ப்பு செய்தது அம்பலம் – வருமான வரித்துறை

December 7, 2021 தண்டோரா குழு

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையில் 1000 கோடி ரூபாய் வருவாய் மறைத்தது தெரியந்துள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 37 கடந்த வாரம் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்தநிலையில், இந்த சோதனையில்
ரூ.10 கோடி, ரூ.6 கோடி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ஜவுளி, நகைகள் பிரிவில் கணக்கில் வராத ரூ.150 கோடி மூலம் பொருட்கள் கொள்முதல் நடந்துள்ளதாகவும், ரூ.80 கோடிக்கு போலி பில் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாகவும் வருமான வரித்துறை தகவல் கூறியுள்ளது.

மேலும், சோதனையில் 1000 கோடி ரூபாய் வருவாய் மறைத்தது தெரியந்துள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.

மேலும் படிக்க