• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறந்த இளம் பெண்மணி என்ற விருதை கோவை மாணவி

December 25, 2019

சென்னையில் நடைபெற்ற சவுத் இந்தியன் ஐ.கான் அவார்டு சிறந்த இளம் பெண்மணி என்ற விருதை கோவை மாணவி பெற்று வந்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஜ.எச்.எஸ் காலனி கங்கா நகரில் உள்ள பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி சாய்குந்தவி என்ற மாணவி சென்னையில் நடைபெற்ற சவுத் இந்தியன் ஐ.கான் விழாவில் சிறந்த இளம் பெண்மணி காண விருதைபெற்று கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார், இவ்விருது விழாவில் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, பாண்டிச்சேரி போன்ற மாநிலத்தில் இருந்து 200 க்கு மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கோவை மாணவி உட்பட 5.பேர் விருதை பெற்றுள்ளனர்.

மேலும் இவர் ஐந்து வயது முதலே பன்முக கலைஞராக கராத்தே, பரதநாட்டியம், துப்பாக்கி சுடுதல், குதிரை பந்தயம், நீச்சல் மேஜிக், யோகா, அட்லாண்டிக், என்.சி.சி மியூசிக், குறும்படம் இதுமட்டுமன்றி தமிழ் இங்கிலீஷ் மொழி தவிர ஜப்பனீஸ், ஸ்பானிஷ் கற்றுள்ளார், இவருக்கு உறுதுணையாக இருந்த அவரது தாயார் ராதாசெந்தில்குமார், தந்தை செந்தில்குமார், தம்பி தீர்த்தகிரிசாய் மற்றும் பள்ளியின் முதல்வர் அனைத்து பேராசிரியர்கள், நண்பர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தார்.

மேலும் படிக்க