• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிரவை ஆதீனம் குமர குருபர சுவாமிகளை சந்தித்து ஆதரவு கோரிய கமல்ஹாசன் !

April 1, 2021 தண்டோரா குழு

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளருமான கமல்ஹாசன் கல்வி சேவை செய்து வரும் சிரவை ஆதினம் குருமகா சன்னிதானங்களைச் சந்தித்து வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற ஆதரவை கோரினார்.

குமரகுரு அடிகளார் கோவை தெற்கில் போட்டியிடும் தலைவர் கமல்ஹாசன் அவர்களிடம் தனது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.பின்னர் அவர் இன்றைய காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், கல்வி வியாபாரமாக மாறிவிட்டது மிகவும் வேதனையளிக்கிறது.

உங்களுடைய செயல்பாடுகளை நல் மாற்றத்திற்கானதாய் இருக்கிறது.கல்விக்காக உங்கள் குரல் தொடர்வது சிறப்பு.தொடர்ந்து ஒலிக்க வேண்டும். உங்கள் செயல்பாடுகளை கவனித்து வருகிறேன். நீங்கள் வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக செயல்பட என் வாழ்த்துக்களையும், வரும் தேர்தலில் வெற்றி பெற ஆதரவினை தெரிவித்து கொள்வதாக கமல்ஹாசன் கூறினார்.

மேலும் படிக்க