• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் தேர்தல் போட்டியில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் !

August 7, 2017 தண்டோரா குழு

சிங்கப்பூரின் நாடாளுமன்ற சபாநாயகரக இருந்த ஹலிமா யாகேப் அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளார். இவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் ஆவார்.

இதனை அடுத்து அவர் கடந்த சில வாரங்களாகவே, பல சமூக குழுக்கள் மக்களை சந்தித்து வருகிறார். தொழிலாளர்கள் திறமைகளை மேம்படுத்துவது, மத மற்றும் இன நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவது என பல பணிகளில் களம் இறங்கியுள்ளார்.

அரசியலில் சுமார் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஹலிமா எடுத்திருக்கும் முடிவு, வெற்றியில் முடியும் என்று அவரது ஆதரவாளர்களால் கருதப்படுகிறது.

மேலும் படிக்க