• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாமி தரிசனம் நோ – கதவை பூட்டியது கோவில் நிர்வாகம்

October 10, 2020 தண்டோரா குழு

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத வழிபாடுகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கோவையில் கொரணா் தாக்கம் அதிகரித்துள்ளதால் தொடர்ந்து சாமி தரிசனம் செய்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதனால் புரட்டாசி மாத சனிக்கிழமை இன்று பொதுமக்கள் பூட்டியிருந்த கதவுக்கு முன் நின்று கோவிந்தா கோவிந்தா என்று சொல்லி இறைவனை வழிபட்டு சென்றனர் மன வேதனையை தீர்த்துக்கொள்ள இறைவழிபாடு மட்டுமே சிறந்த வழி என்பதை உணர்ந்த மக்கள் மீண்டும் கோவில் கதவு அடைக்கப்பட்டு அதை கண்டு தங்களது வேதனை அடைந்தனர்.

கொரோனா காலத்தில் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க