• Download mobile app
01 Jun 2025, SundayEdition - 3399
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சமூகத்தில் பெண்கள் சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்க வேண்டும் -உதவி கமிஷனர் அஜய் தங்கம் பேச்சு

May 31, 2025 தண்டோரா குழு

கோவை சாரமேடு பகுதியில் அர் ரஹ்மான் அகாடமி பெண்களுக்கான கட்டணமில்லா கல்வியகம் தொடக்க விழா நடைபெற்றது.

இதில் தெற்கு சரக போலீஸ் உதவி கமிஷனர் அஜய் தங்கம்,கல்வி பூங்காக்கள் மற்றும் விளையாட்டுக்குழு தலைவர் மாலதி 86 வது மாமன்ற உறுப்பினர் அகமது கபீர் உதவும் உள்ளங்கள் பொதுநல அறக்கட்டளையின் நிர்வாகிகள் பைசல் , சத்தார்,ஹக்கீம்,உமர்,சிராஜ்தீன் , ஜிபைர், மன்சூர்,ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பெண்களின் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை உருவாக்கிய காவல் உதவி ஆண்டிராய்டு செயலியின் பயன்பாடு மற்றும் போலீஸ் அக்கா திட்டம் தொடர்பான முக்கிய தகவல்களை அஜய் தங்கம் விளக்கி பேசினார்.

மேலும் பெண் கல்வியின் அவசியம் மற்றும் சமூகத்தில் பெண்கள் சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்க வேண்டும் என்ற லட்சிய உணர்வை எடுத்துரைத்தார்.இதில் 10, 12-ம்வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க