• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிகலாவின் மறுசீராய்வு மனு மீது நாளை விசாரணை

August 1, 2017 தண்டோரா குழு

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இவளரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 வருட சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அங்கரகார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடக்க உள்ளது.

மேலும் படிக்க