• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோஹினூர் வைரம் தொடர்பான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

April 21, 2017 தண்டோரா குழு

கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

“19-ம் நூற்றாண்டில் நடந்த ஆங்கிலோ சீக் போரின்போது இந்தியர்கள் வெற்றிபெற அவர்களுக்கு ஆதரவு அளித்த ஆங்கிலேயர்களுக்கு மகாராஜா ரஞ்சித் சிங் அந்த வைரத்தை பரிசாக அளித்தார் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். அந்த வைரம் தற்போது இங்கிலாந்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அந்த வைரத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த மனுவை தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் வெள்ளிக்கிழமை விசாரித்தது. அந்த விசாரணையின் முடிவில், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும் படிக்க