• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விமான நிலையத்தை முற்றிக்கையிட முயன்ற மஜகவினர் கைது

December 6, 2018 தண்டோரா குழு

1992 டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 27 ஆண்டுகள் தொடர்ந்து கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் விமான நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

பாபர் மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மாநிலங்கள் உள்பட 7 விமான நிலையங்களை முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக கோவை விமான நிலையம் அருகே மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது மற்றும் மாநில துணை பொதுச்செயலாளர் ஏகே சுல்தான் அமீர் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிவாகிகள் மற்றும் பெண்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க