• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வந்த ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்றவர்கள் கைது

January 7, 2022 தண்டோரா குழு

ஏழு தமிழர் விடுதலை, நீட் தேர்வு பற்றியும் தமிழக ஆளுநரின் மெத்தனம் போக்கை கண்டித்து தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் இன்று கோவைக்கு வரும் ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் அறிவித்திருந்தது.

இந்தநிலையில் கோவை மாவட்ட காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்ப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இளவேனில்.மாநிலகொள்கைபரப்புச்செயலாளர் இராமச்சந்திரன்.மாநில துணை கொள்கை பரப்புச் செயலாளர் வடவள்ளி சிற்றரசு. கோவைமாவட்ட செயலாளர் கோவை இராவணன்.ஆகியோரை கைது செய்து
ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள
சி 2.காவல்நிலையத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க