• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மென் பொறியாளர் கொலை வழக்கில் 4 பேர் கைது

December 30, 2019

கோவை மென் பொறியாளர் கொலை வழக்கு நான்கு பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த 22 ஆம் தேதி கோவை குறிச்சி கல்லுக்குழி சாலை அருகே சக்திவேல் என்ற மென் பொறியாளர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த குனியமுத்தூர் போலீஸார் 4 தனிப்படை அமைத்து தேடி வந்தது. விசாரணையில்
முன் விரோதம் காரணமாக சக்திவேலின் பக்கத்து வீட்டை சேர்ந்த ஆனந்த்குமார் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து எரித்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஆனந்தகுமார், மற்றும் அவரது நண்பர்கள் வைத்தியலிங்கம், சரவணன், வேலுச்சாமி, போலீஸார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து புல்லட் பைக், செல்போன்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க