• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட ஆட்சியராக சமீரன் நியமனம் !

June 13, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியராக சமீரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்தவர் ராஜாமணி.இவர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு,பதிலாக புதிய ஆட்சியராக எஸ்,நாகராஜன் நியமிக்கபட்டு பொறுப்பேற்றார். இவர் தற்போது நில நிர்வாக துறை ஆணையாளராக மாற்றப்பட்டுள்ளார்.இவருக்கு பதிலாக கோவை மாவட்ட புதிய ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன் நியமிக்கபட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தமிழ்நாடு சுற்றுலா துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதேபோல நாகப்பட்டினம்,அரியலூர்,திருப்பத்தூர், வேலூர்,விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை,மாவட்ட ஆட்சியர்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 54 ஐ.ஏ.எஸ், அதிகாரிகள் இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க