• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

January 30, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில்,மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி  எடுக்கப்பட்டது.

காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு , இந்தியாவில் தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது என்பதை குடிமகனாகிய ஒவ்வொருவரும் அறிந்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் மனம் , வாக்கு செயல் என எந்த வகையிலும் தீண்டாமையை கடைப்பிடிக்க மாட்டேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மேலும்,அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கு இணங்க சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதை உணர்வேன் எனவும், படை , தேமல் , தோள் போன்ற நோய் பரவாமல் தடுப்பது குறித்தும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

மேலும் படிக்க