• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் ஊரடங்கு மீறியதாக 24,500 பேர் மீது வழக்குப்பதிவு!

May 20, 2020

கோவை மாவட்டத்தில் ஊரடங்கு மீறியதாக 24,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை புறநகர் பகுதியில் பேரூர், பொள்ளாச்சி,வால்பாறை,கருமத்தம்பட்டி ஆகிய சப் டிவிஷன் காவல் எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் மார்ச் 25ஆம் தேதி முதல் மே 15 வரை 17 ஆயிரத்து 912 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 20 ஆயிரத்து 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவரிடமிருந்து 16 ஆயிரத்து 948 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 62 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.கோவை மாநகரில் 15 போலீஸ் நிலையங்களில் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு மீறியதாக 6 ஆயிரத்து 580 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 1897 பேர் கைது செய்யப்பட்டு 6 ஆயிரத்து 644 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் முழுக்க மார்ச் 25 முதல் மே 17 வரை ஊரடங்கு மீறியதாக 24,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 23,600 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க