• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜன் பொறுப்பேற்பு !

March 25, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜன். இன்று பதவியேற்றார்.

மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் ஆகியோர் தேர்தல் ஆணையத்தால் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தின்
புதிய ஆட்சியராக நாகராஜன் இன்று பதவியேற்று கொண்டார்.

மேலும் படிக்க