• Download mobile app
30 Apr 2026, ThursdayEdition - 3732
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகர ஆணையர் பெரியய்யா மாற்றம்

October 3, 2018 தண்டோரா குழு

கோவை போலீஸ் கமிஷனராக இருந்த பெரியய்யா மேற்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை போலீஸ் கமிஷனராக பெரியய்யா இருந்து வந்தார். இந்நிலையில் அவரை மேற்கு மண்டல ஐஜியாக நியமித்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில்,

அமலாக்கத்துறை கமிஷனராக இருந்த சுமித் சரண், கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை பயிற்சி ஐஜியாக சாரங்கன், மண்டபம் அகதிகள் முகாம் ஐஜியாக பிரமோத் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க