• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி புதிய ஆணையராக குமாரவேல் பாண்டியன் பதவியேற்பு

August 31, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி புதிய ஆணையராக குமாரவேல் பாண்டியன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த ஷ்ரவன் குமார் ஜடாவத், தமிழக வேளாண் துறை துணை செயலராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து,கோவை மாநகராட்சி ஆணையராக சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) பி.குமரவேல் பாண்டியன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று கோவை மாநகராட்சி ஆணையராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது கோவையில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவர மக்களின் ஒத்தழைப்பு தரவேண்டும் என ஆணையர் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க