• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்திற்கு கருப்பு சட்டையுடன் வந்த காங்கிரஸ் கவுன்சிலர்கள்

March 31, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் சிறப்பு கூட்டம் இன்று காலை துவங்கியது.இதற்கு வந்த கோவை மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலர்களான 5 வது வார்டு நவீன்குமார், 15 வது வார்டு சாந்தாமணி, 44 வது வார்டு காயத்திரி, 69 வது வார்டு சரவணக்குமார், 71வது அழகுஜெயபாலன், 74 வது சங்கர், 85 வது வார்டு சரளா ஆகியோர் கருப்பு சட்டை, கருப்பு சேலை, கருப்பு துண்டு ஆகியவற்றுடனும், ராகுல் காந்தி புகைப்படத்துடனும் வந்தனர்.

எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இவ்வாறு வந்தனர். மேலும் வெல்லட்டும், வெல்லட்டும் காங்கிரஸ் கட்சி வெல்லட்டும் என கோஷமிட்டனர்.

மேலும் படிக்க