• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சி துணை கமிஷனராக சிவக்குமார் பொறுப்பேற்பு

April 5, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள துணை கமிஷனர் பதவிக்கு ஈரோடு மாநகராட்சி கமிஷனராக பணிபுரிந்த சிவக்குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு மற்றும் மத்திய என 5 மண்டலங்கள் உள்ளன. சுமார் 6500 தெருக்கள் உள்ளன.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வரியினங்கள் உள்ளன.சென்னைக்கு அடுத்து வருவாயில் கோவை மாநகராட்சி முக்கிய பங்கு வகிக்கின்றது. 15 லட்சம் குடும்பங்கள் கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கின்றனர்.

கோவை மாநகராட்சியின் நிர்வாக சுமையை குறைப்பதற்காக கூடுதலாக துணை கமிஷனர் பதவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து புதியதாக உருவாக்கப்பட்டுள்ள துணை கமிஷனர் பதவிக்கு ஈரோடு மாநகராட்சி கமிஷனராக பணிபுரிந்த சிவக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் படிக்க