• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

February 16, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கர் மாநில மாநகராட்சி மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர் சமூகநீதி தொழிற்சங்கம் சார்பாக 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10 ஆண்டு காலம் பணி புரியும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தகுதி உள்ள தூய்மை பணியாளர்களை பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். தூய்மை பணிக்காக நியமனம் செய்த 325 பணியாளர்களை தூய்மை பணிக்கே திரும்ப அனுப்ப வேண்டும். உக்கடம் சி.எம்.சி காலனியில் இருந்து அப்புறப்படுத்த தூய்மை பணியாளர்கள் குடும்பத்திற்கு மீண்டும் அதே இடத்தில் வீடுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க