• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மதுக்கரை காவல் நிலைய காவலர்கள் 7 பேருக்கு கொரோனா

July 15, 2020

கோவை மதுக்கரை காவல் நிலைய காவலர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கொரோனா நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களை குறிவைத்த கோரானா காவல் துறையினரையும் விட்டுவைக்கவில்லை. போத்தனூர் துடியலூர் உள்ளிட்ட காவல் நிலைய காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்ட நிலையில் தற்போது மதுக்கரை சேர்ந்த ஏழு காவலர்களுக்கு கொரணா தொற்று ஏற்பட்டுள்ளது. அனைவரும் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் பேட்ரோல் ரோந்து பணி பார்த்தது குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும். இதனை தொடர்ந்து மதுக்கரை காவல் நிலையம் மூடப்பட்டது. கிருமி நாசினி தெளிக்கப்ப்படது. வேறு இடத்துக்கு மதுக்கரை காவல் நிலையம் தற்க்காலிகமாக மாற்றப்பட்டது.

மேலும் படிக்க