• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மதுக்கரை காவல் நிலைய காவலர்கள் 7 பேருக்கு கொரோனா

July 15, 2020

கோவை மதுக்கரை காவல் நிலைய காவலர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கொரோனா நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களை குறிவைத்த கோரானா காவல் துறையினரையும் விட்டுவைக்கவில்லை. போத்தனூர் துடியலூர் உள்ளிட்ட காவல் நிலைய காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்ட நிலையில் தற்போது மதுக்கரை சேர்ந்த ஏழு காவலர்களுக்கு கொரணா தொற்று ஏற்பட்டுள்ளது. அனைவரும் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் பேட்ரோல் ரோந்து பணி பார்த்தது குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும். இதனை தொடர்ந்து மதுக்கரை காவல் நிலையம் மூடப்பட்டது. கிருமி நாசினி தெளிக்கப்ப்படது. வேறு இடத்துக்கு மதுக்கரை காவல் நிலையம் தற்க்காலிகமாக மாற்றப்பட்டது.

மேலும் படிக்க