• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மக்கள் சேவை மையம் சார்பில் ஒரு லட்சம் மாஸ்க்குகள் வழங்கு விழா !

April 30, 2020 தண்டோரா குழு

கோவை மக்கள் சேவை மையம் சார்பில் ஒரு லட்சம் மாஸ்க்குகள் விநியோகத்திற்கான துவக்க விழா நடைபெறவுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அரசுடன் இனைந்து பல்வேறு தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சியினரும் களத்தில் பணியாற்றி வருகிறார்கள். பல்வேறு தொண்டு அமைப்புகள் சார்பில் நோய் தொற்றை தடுக்கும் பாதுகாப்பு உடை,கிருமி நாசினி திரவம், முககவசம், கையுறை, போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மக்கள் சேவை மையம் சார்பில் ஒரு லட்சம் மாஸ்க்குகள் விநியோகத்திற்கான துவக்க விழா மே 1ம் நடைபெறவுள்ளது. விழாவில் 10 தன்ன்னார்வளர்களுக்கு மாஸ்க்குகள் விநியோகம் செய்து விழாவினைத் துவக்கி வைத்த பின்னர் முககவசங்கள் நேரடியாக வீடு வீடாக விநியோக்கப்படவிருக்கிறது.

இவ்விழாவில் விருந்தினராக கோவை அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் டாக்டர் இந்திரா ப்ரனேஷ் கலந்து கொள்ளவுள்ளார். மேலும், கோவை மக்கள் சேவை மையத்தின் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் படிக்க